நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
திருக்குர்ஆன் 4:48
நபிகள் நாயகம் நன் மொழி
ஒருமனிதன்தன்னுடையசகோதரனுக்காகமறைவில்துஆச்செய்தால், ''உனக்கும்அவ்வாறேஏற்படடும்''என்றுவானவர்கள்அவருக்காகவேண்டுவார்கள்என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
No comments:
Post a Comment