கேப்டனின் புத்தக வெளியீடு

ஒருங்கிணைந்த த.மு.மு.க வின் துவக்கக் கால அமைப்பாளர்களில் ஒருவரும் - பிரிந்த தமு.மு.க வின் துனை பொதுச்செயலாளருமாக சமூக பணியாற்றிய கேப்டன் அமீருதீன் அவர்களின் மூன்று புத்தகங்கள் வருகிற 17 ஜூன் 2012 அன்று காலை 10 மணி அளவில் சென்னை கன்னிமாரா பொது நூலக அரங்கில் வெளியிடப்படுகிறது.

1. செய்திகளும் சிந்தனையும்
2. நபிகள் நாயகம் பால்ய திருமணம் புரியவில்லை
3. பாபர் மசூதி ஒரு கானல் நீர்: ஏன்? எப்படி?


பிறைநதிபுரத்தான் 

No comments:

Post a Comment