வாய்க்கால் தெருவை சார்ந்த மார்ஹூம் அப்துல் காதர் ஆலிம் (கோனா ஆலிம்சாஹிப்) அவர்களின் மகனும் சேக் மதீனா, பரகத் ஆகியோரின் சகோதரரும் முகமது ஷரீப் ,முகமது இஸ்மாயில்,முகமது தமீம் ,ஜெகபர் சாதிக் இவர்களின் மாமனாரும் ரஹ்மானியா பள்ளியின் செயலாளருமான அஹ்மது அனஸ் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள் (இன்னாலில்லாஹ் ...)
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .
நேற்று ஷிஃபா மருத்தவமனை அருகில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த இவரை தஞ்சை தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி தஞ்சையிலிருந்து அதிரை கொண்டு வந்த பின் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .
நேற்று ஷிஃபா மருத்தவமனை அருகில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த இவரை தஞ்சை தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி தஞ்சையிலிருந்து அதிரை கொண்டு வந்த பின் வஃபாத்தாகி விட்டார்கள்.
தொடர்புக்கு: ஷரீப் : 81440 08971 , தமீம் 98429 30089
தகவல்: சம்சுதீன்
No comments:
Post a Comment